39 கிலோ கஞ்சா தலைமன்னாரில் மீட்பு!!

TAMIL CNN  TAMIL CNN
39 கிலோ கஞ்சா தலைமன்னாரில் மீட்பு!!

தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட ‘கேரள கஞ்சா’ பொதிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ள ‘கேரள கஞ்சா’ பொதிகளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை அதிகாரிகள் சிலர் தலைமன்னார் கடற்கரை பகுதியில் ரோர்ந்து சென்ற வேளை கரைக்கு அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். The post 39 கிலோ கஞ்சா தலைமன்னாரில் மீட்பு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை