ஜனநாயகத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்ற வியாக்கியானம் அமையும்: மனோ

TAMIL CNN  TAMIL CNN
ஜனநாயகத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்ற வியாக்கியானம் அமையும்: மனோ

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானமானது ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் அமையுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இதுவரை 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (திங்கட்கிழமை) 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ள மனோ கணேசன்... The post ஜனநாயகத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்ற வியாக்கியானம் அமையும்: மனோ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை