பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? துரைமுருகன் கேள்வி

PARIS TAMIL  PARIS TAMIL
பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திர முதல்மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? துரைமுருகன் கேள்வி

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் பாலாறு பிரச்சினை பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை” என்று பல பிரச்சினைகளைப் போல பாலாறு வரலாறும் தெரியாமல் கேள்வி எழுப்பியிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்
 

மூலக்கதை