இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது – பிரதிப் பணிப்பாளர் சுதாகரன்

TAMIL CNN  TAMIL CNN
இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது – பிரதிப் பணிப்பாளர் சுதாகரன்

கடந்த இரண்டு வருடங்களின் பின் கிளிநொச்சி இரணைமடுகுளத்தில் நீர் அதன் கொள்லளவை அடைந்து வருகிறது. என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் ந. சுதாகரன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் பெய்த 150 மில்லி மிற்றர் மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவும்  குறிப்பாக இரணைமடுகுளத்தின் நீரேந்து பகுதிகளில் அதிகளவு மழை காரணமாக இன்று(08) இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 26.5 அடியாக... The post இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது – பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை