நவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம்

TAMIL CNN  TAMIL CNN
நவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம்

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், வரும் 14ஆம் நாள் நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வின் பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது, 14ஆம் நாள், அமர்வு சம்பிரதாய அமர்வே இடம்பெற வேண்டும் என்றும், சிறிலங்கா அதிபரின் ஆரம்ப உரையை அடுத்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்... The post நவம்பர் 14 இல் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் – சபாநாயகர் சபதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை