மதிப்பு நீக்கப்பட்ட நொட்டுகளை அழிக்க எவ்வளவு செலவானது.. பதில் அளிக்க மறுக்கும் ஆர்பிஐ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதிப்பு நீக்கப்பட்ட நொட்டுகளை அழிக்க எவ்வளவு செலவானது.. பதில் அளிக்க மறுக்கும் ஆர்பிஐ!

2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்புகளை நீக்கியதை அடுத்து 15.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. மேலும் ஆர்பிஐ மதிப்பிழந்து ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணிகள் 2018 மார்ச் மாதமே நிறைவடைந்ததாகச் சந்திரசேகரக் கவுட் என்ற ஆர்டிஐ ஆர்வலரின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.

மூலக்கதை