வடசென்னை திரைப்பட இயக்குநர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்
சென்னை: வடசென்னை திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் புகார் அளித்துள்ளார். வடசென்னை படத்தில் ஆபாசமான வசனங்கள் மற்றும் காட்சிகள் இருக்கின்றது என அவர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.