சிவகிரி நீதிமன்றத்தில் எம்எல்ஏ கருணாஸ் ஆஜர்
நெல்லை: சங்கரன்கோவில் அடுத்த சிவகிரி நீதிமன்றத்தில் எம்எல்ஏ கருணாஸ் ஆஜராகியுள்ளார். 2017-ல் பூலித்தேவன் ஜெயந்தி விழாவில் தேவர் பேரவை தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்திய வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.