திருவண்ணாமலை அருகே முதியவருக்கு பன்றிக்காய்ச்சல்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை அருகே முதியவருக்கு பன்றிக்காய்ச்சல்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் முதியவர் ஜெகதீசனுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் உறுதியானதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செய்யாறு நகரில் இரவு பகலாக கொசுத் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை