உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா

தினகரன்  தினகரன்
உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா

சென்னை : உயர்நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். உணர்ச்சிமிகுதியால் போலீசாரிடம் தவறுதலாக பேசிவிட்டதாக ஹெச்.ராஜா கூறினார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை