எச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எச்டிஎப்சி வங்கியின் 20182019 நிதி ஆண்டின் 2ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு!

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி 2018-2019 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கையினைச் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் 20.6 சதவீதம் என 5,005.7 கோடி ரூபாய் நிகர லாபம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். சென்ற ஆண்டு எச்டிஎப்சி வங்கியின் இரண்டாம் காலாண்டில் லாபம் 4,151 கோடி ரூபாயாக இருந்தது.

மூலக்கதை