மகாஜனாவின் சகோதரர் இருவர் ஜனாதிபதி சாரணர் விருது பெற்றனர்!

TAMIL CNN  TAMIL CNN
மகாஜனாவின் சகோதரர் இருவர் ஜனாதிபதி சாரணர் விருது பெற்றனர்!

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சாரணர் அணியைச் சேர்ந்த சகோதரர் இருவர் இன்று கொழும்பில் நடைபெற்ற ஜனாதிபதி சாரணர் விருதுவழங்கும் நிகழ்வில் இலங்கையின் பிரதம சாரணர் ஜனாதிபதியிடம், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றுள்ளனர். இலங்கையிலுள்ள சாரணர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கண்டி பொகல்லாவ, தேசிய அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 2014 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருதை யாழ்.மகாஜனக் கல்லூரி மாணவி சயந்தன் அபிசயனியும், 2018... The post மகாஜனாவின் சகோதரர் இருவர் ஜனாதிபதி சாரணர் விருது பெற்றனர்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை