இந்தியத் தலைவர்களை இலங்கை அழைக்கிறார் பிரதமர் ரணில்
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிர மசிங்க புதுடில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து நேற்றுப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர். புதுடில்லி தாஜ் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பில், காங்கிரஸ் தலைவர்களை இலங்கைக்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.... The post இந்தியத் தலைவர்களை இலங்கை அழைக்கிறார் பிரதமர் ரணில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.