இந்தியத் தலைவர்களை இலங்கை அழைக்கிறார் பிரதமர் ரணில்

TAMIL CNN  TAMIL CNN
இந்தியத் தலைவர்களை இலங்கை அழைக்கிறார் பிரதமர் ரணில்

இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள பிரதமர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க புது­டில்­லி­யில் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் ராகுல் காந்­தி­யைச் சந்­தித்து நேற்­றுப் பேச்சு நடத்­தி­னார். இந்­தச் சந்­திப்­பில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் சோனியா காந்தி, முன்­னாள் தலைமை அமைச்­சர் மன்­மோ­கன்­சிங், முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஆனந்த் சர்மா ஆகி­யோ­ரும் கலந்து கொண்­ட­னர். புது­டில்லி தாஜ் விடு­தி­யில் நடந்த இந்­தச் சந்­திப்­பில், காங்­கி­ரஸ் தலை­வர்­களை இலங்­கைக்கு வரு­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தார்.... The post இந்தியத் தலைவர்களை இலங்கை அழைக்கிறார் பிரதமர் ரணில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை