வழிப்பறிக் கொள்ளையர் நால்வரை மடக்கிய பொலீஸ்!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாத காலத்தினுள் பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வழிப் பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் இருவரும், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் இருவருமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை, மல்லாகம், ஏழாலைப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக வழிப்பறிக்... The post வழிப்பறிக் கொள்ளையர் நால்வரை மடக்கிய பொலீஸ்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.