ஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓம் குருப்யோ நமஹா, ஹரிஹி ஓம்.

இன்று சபரிமலையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் விதத்தில் ரிஹான பாத்திமா மற்றும் பத்திரிகையாளர் கவிதா பெண்களுக்கான சபரிமலை ஆலய நுழைவை உறுதி செய்ய போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதை கேரள தேவஸ்வம் போர்டும், பந்தள மன்னரும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து பக்தர்கள் பெண்களின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் வாசலில் சரண கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை