அரியலூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
அரியலூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே சிலால் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பேருந்துகள் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை