கேரளாவில் துவங்கியது 'ஸ்டிரைக்'

தினமலர்  தினமலர்
கேரளாவில் துவங்கியது ஸ்டிரைக்

சபரிமலை : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று தடியடி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாதுகாப்பு குழு சார்பில் நடத்தப்படும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

கேரளாவுக்கு இயக்கப்படும் தமிழக பஸ்கள் களியக்காவிளையிலும், போடிமெட்டு பகுதிகளிலும் நிறுத்தப்பட்டன.

மூலக்கதை