தமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல்

தினகரன்  தினகரன்
தமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல்

புதுவை : தமிழக நெடுஞ்சாலை துறையில் மற்றொரு ஊழல் அம்பலமாதி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஓம்சக்தி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து விசாரித்ததில் போலி ஆவணம் கொடுத்து சாலைப்பணி ஒப்பந்தத்தை அந்த கட்டுமானநிறுவனம் வாங்கி உள்ளது. போலி ஆவணம் மூலம் கான்ட்ராக்ட் வாங்கிய ஓம்சக்தி கன்ஸ்ட்ரக் ஷன்ஸுக்கு 15 மாதம் தடை வித்திக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை