சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

தினகரன்  தினகரன்
சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: சென்னை - சேலம் 8 வழிச்சாலை அமையவுள்ள பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதில் சிலரை பாதுகாக்க அரசு முயற்சிப்பதாக தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தருமபுரியில் மரம் வெட்டியவர்களை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என ஐகோர்ட் வினவியுள்ளது.

மூலக்கதை