மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திடீர் ஆய்வு

தினகரன்  தினகரன்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திடீர் ஆய்வு

 சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான 3 பேர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 2004-ம் ஆண்டு 3 சிலைகள் மாயமானது குறித்து கோயில் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூலக்கதை