கோபிசெட்டிபாளையம் அருகே லாரி மீது பைக் மோதி விபத்து: இருவர் பலி
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே எலத்தூரில் லாரி மோதி பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற பாலு, அய்யாசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே எலத்தூரில் லாரி மோதி பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற பாலு, அய்யாசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.