சம்பள உயர்வு கோரி இன்றும் போராட்டம்

TAMIL CNN  TAMIL CNN
சம்பள உயர்வு கோரி இன்றும் போராட்டம்

(க.கிஷாந்தன்) நாட்டில் யாசகர்கள் கூட தினமும் ஆயிரத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கும் போது நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறிஸ்லஸ்பாம், அந்தோனிமலை, வெலிங்டன் ஆகிய தோட்டத் தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் 11.10.2018 இன்று மதியம் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் அதிகமான தொழிலாளர்கள்... The post சம்பள உயர்வு கோரி இன்றும் போராட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை