இலங்கையில் கொடூரத்தின் உச்சம்! ஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் துண்டித்த தாய்!

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையில் கொடூரத்தின் உச்சம்! ஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் துண்டித்த தாய்!

ஓட்டமாவடியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில் 38 வயதுடைய தாயொருவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார். குழந்தை வீறிட்டு அழவே அக்கம்பக்கத்தார் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து... The post இலங்கையில் கொடூரத்தின் உச்சம்! ஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் துண்டித்த தாய்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை