இன்று அதிகாலை அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள்! அச்சத்தில் மக்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பப்புவா நியூகினியாவில் அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை அடுத்தடுத்து பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. 7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமும், இதனையடுத்து சுமார் 6 மற்றும் 5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, எனினும் பாரிய நிலநடுக்கம் உள்ளிட்ட அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின்... The post இன்று அதிகாலை அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள்! அச்சத்தில் மக்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.