கொழும்பில் அவசர நிலை: பற்றியெரிகிறது நெருப்பு; வீதிகளெங்கும் புகை; சுற்றிவளைக்கும் ஹொலிகொப்டர் ! பொலிஸ் குவிப்பு!!
பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தீயணைப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் Bell 212 என்ற ஹெலிகொப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிக்குச் செல்லும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான... The post கொழும்பில் அவசர நிலை: பற்றியெரிகிறது நெருப்பு; வீதிகளெங்கும் புகை; சுற்றிவளைக்கும் ஹொலிகொப்டர் ! பொலிஸ் குவிப்பு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.