ஆதார் வழக்கு தீர்ப்புக்கு அருண் ஜெட்லி வரவேற்பு

தினகரன்  தினகரன்
ஆதார் வழக்கு தீர்ப்புக்கு அருண் ஜெட்லி வரவேற்பு

டெல்லி: ஆதார் வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். தொழில்நுட்பத்தை மீற முடியாது என்பதை ஆதாரை விமர்ச்சித்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மூலக்கதை