திருவண்ணாமலை அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஆரூரில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதியதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை