எம்.எல்.ஏ. கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
எம்.எல்.ஏ. கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கருணாஸ்.

மூலக்கதை