திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை ரத்து செய்தது ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உள்ளது. வழக்கு விசாரணைக்கு திருமுருகன் காந்தி ஆஜர் ஆகாததால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2014,2016-ல் அமெரிக்க துணை தூதரகம் முன் போராட்டம் நடத்தியதால் திருமுருகன் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை