திருவள்ளூரில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் சகோதரர் கொலை

தினகரன்  தினகரன்
திருவள்ளூரில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் சகோதரர் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேட்டில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் சகோதரர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் மீண்டும் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வீட்டில் வைக்கப்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். வெங்கட்ராமு கொலையை கண்டித்து இன்று அதிகாலை 4 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை