காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி டாஸ்மாக் கடை மூட உத்தரவு

தினகரன்  தினகரன்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2ம் தேதி டாஸ்மாக் கடை மூட உத்தரவு

சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2-ம் தேதி சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். திறந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை