சென்னையில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ், பிரபு, தணிகாசலம், சஞ்சீவ்குமார், ராஜா மாறும் ரிஸ்வான் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.

மூலக்கதை