கொலை வழக்கு...13 ஆண்டுகள் சிறை தண்டனை

தினகரன்  தினகரன்
கொலை வழக்கு...13 ஆண்டுகள் சிறை தண்டனை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் நடந்த கொலை தொடர்பாக லோகநாதன் என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு லோகநாதன் தாக்கியதில் கணவர் டேவிட் உயிரிழந்தார், மனைவி படுகாயமடைந்தார். குற்றம் உறுதி செய்யப்பட்டதால் லோகநாதனுக்கு ரூ.5000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை