பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: செங்கோட்டையன் பேட்டி

தினகரன்  தினகரன்
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: செங்கோட்டையன் பேட்டி

சென்னை: நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். நூலகங்களுக்கு புதிய புத்தங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவையில் உள்ள நூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை