எனக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க ஆளில்லையே: விஷால் ஹீரோயின் குமுறல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க ஆளில்லையே: விஷால் ஹீரோயின் குமுறல்

மும்பை: நான் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது ஒருவர் கூட வாய் திறக்கவில்லையே என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர். கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர் தற்போது மும்பை திரும்பியுள்ளார். சினிமா பற்றி அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மூலக்கதை