நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுதலை

TAMIL CNN  TAMIL CNN
நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுதலை

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் 27 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 2 இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். எனினும், அவருக்கு வௌிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும்... The post நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுதலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை