சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 13 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஜெயபால், குமரேசன், சூளைமேடு ஜான், பிரசாந்த், ராஜா, ராஜேஷ்,  சிவலிங்கம், உள்ளிட்ட 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை