மன்னாரில் உலக நதிகள் பாதுகாப்பு தினம் அனுஸ்ரிப்பு
உலக நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை மன்னார் மாவட்ட நீர்ப்பாச திணைக்களத்தின் ஏற்பாட்டில், நானாட்டான் அருவி ஆற்றங்கரையில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான நிகழ்வு இடம் பெற்றது. மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, பிரதேச... The post மன்னாரில் உலக நதிகள் பாதுகாப்பு தினம் அனுஸ்ரிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.