தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பதிலளிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பதிலளிக்க, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வெள்ளத்துக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் காரணம் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மூலக்கதை