வடமராட்சி கிழக்கில்சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை வெளியேற்ற உத்தரவு

TAMIL CNN  TAMIL CNN

வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள அரசதலத்தில் சட்டவிரோதமான முறையில் வாடி அமைத்து தங்கியுள்ள கடலட்டை பிடிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாடி அமைத்து தங்கியுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த கடலட்டை பிடிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். இதனையடுத்து அங்கு தங்கியுள்ள எட்டு அட்டை பிடிக்கும்... The post வடமராட்சி கிழக்கில்சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை வெளியேற்ற உத்தரவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை