ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யு. போராட்டம்

தினகரன்  தினகரன்
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யு. போராட்டம்

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் ராஜாஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை