‘வனவளம் பெருக்கல்’ திட்டம் – 2018 ஆரம்பித்து வைப்பு
(வ.ராஜ்குமாா்) பௌர்ணமிதின திருவிளக்குப் பூசை திருகோணமலை கப்பல்துறை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் நேற்று (24) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் அவர்களால் ஆலய நிர்வாகத்தினரின் 2018ஆம் ஆண்டு வருடாந்த ‘வனவளம் பெருக்கல்’ திட்டத்துக்கான முதல் மரக்கன்று ஆலய சூழலில் நடப்பட்டது. நாட்டுக்கு மிகஅவசியமான ‘வனவளம் பெருக்கல்’ திட்டங்களுக்கு ஆலய நிர்வாகத்தினர் அளித்துவரும் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர், காடுகள் அருகிவரும்... The post ‘வனவளம் பெருக்கல்’ திட்டம் – 2018 ஆரம்பித்து வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.