காருடன் கைது செய்யப்பட்ட கும்பல் செய்து வந்த மோசமான செயல்

TAMIL CNN  TAMIL CNN
காருடன் கைது செய்யப்பட்ட கும்பல் செய்து வந்த மோசமான செயல்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டொன்றை உடைத்து கொள்ளையிட்ட கும்பலை நேற்று மாலை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எனவும், ஏனைய 4 பேரும் கொள்ளையிடப்பட்ட பொருட்களை வாங்கியவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சுமார் 31 பவுண் தங்க நகை, 2... The post காருடன் கைது செய்யப்பட்ட கும்பல் செய்து வந்த மோசமான செயல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை