கன்னியாகுமரி அருகே தொழிலதிபர் வீட்டில் 63 சவரன் நகை கொள்ளை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் தொழிலதிபர் வீட்டில் 63 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஸ்டாலின் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை கட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.