யாழ் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு விசாரணை ஆரம்பம்

TAMIL CNN  TAMIL CNN
யாழ் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு விசாரணை ஆரம்பம்

யாழ். பொலிஸாரினால், யாழ்.நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு மீதான விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசேட வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், யாழ்.நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நினைவேந்தலுக்கு தடைவிதிக்கக் கூடாதென்றும், நினைவுகூரும் உரிமை உண்டென கோரியும், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்... The post யாழ் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு விசாரணை ஆரம்பம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை