மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை கைது செய்யும் அரசு, எச்.ராஜாவை பாதுகாப்பது ஏன்: நல்லகண்ணு குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை கைது செய்யும் அரசு, எச்.ராஜாவை பாதுகாப்பது ஏன்: நல்லகண்ணு குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை கைது செய்யும் அரசு எச்.ராஜாவை மட்டும் பாதுகாப்பது ஏன்? என நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களையும், நீதிமன்றத்தையும் அவதூறாக பேசியவர் எச்.ராஜா. மத்தியிலும், மாநிலத்திலும் பாசிச ஆட்சி நடப்பதாக நல்லகண்ணு சென்னையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை