வீதி ஓரத்தில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் திடீரென நேர்ந்த பரிதாபம்! பதறவைத்த கணப்பொழுது!

TAMIL CNN  TAMIL CNN
வீதி ஓரத்தில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் திடீரென நேர்ந்த பரிதாபம்! பதறவைத்த கணப்பொழுது!

அக்கரைப்பற்று – பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியில் சென்ற பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 2 சிறுமிகள் மற்றும் சிறுவனொருவன் காயமடைந்தனர். நால்வரும் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, 34 வயதான தாயும் 6 வயதான மகளும் நேற்று மாலை... The post வீதி ஓரத்தில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் திடீரென நேர்ந்த பரிதாபம்! பதறவைத்த கணப்பொழுது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை