போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? தமிழர் தரப்பு அடியோடு நிராகரிக்கும்! – அடித்துக் கூறுகின்றார் சிறிகாந்தா

TAMIL CNN  TAMIL CNN
போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? தமிழர் தரப்பு அடியோடு நிராகரிக்கும்! – அடித்துக் கூறுகின்றார் சிறிகாந்தா

“போர்க்குற்றவாளிகளுக்கு அரசியல் கைதிகளுடன் இணைந்து பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால ஐ.நா. சபையில் முன்வைக்கவுள்ள நிலையில், அந்த யோசனையைத் தமிழர் தரப்பாக நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். போர்க்குற்ற விசாரணை நடைபெற்று நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறிகாந்தா. “இந்த விடயத்தில் எவ்வித அரசியல் குதிரைப்... The post போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? தமிழர் தரப்பு அடியோடு நிராகரிக்கும்! – அடித்துக் கூறுகின்றார் சிறிகாந்தா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை