விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

தினகரன்  தினகரன்
விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

சேலம்: தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் முனியசாமிக்கு ஆத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உததரவிட்டது. 2017-ல் கிணறு வெட்டும் பணியின்போது சுப்பிரமணி என்பவர் இறந்த வழக்கில் ஆஜராகாததால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை