நீதித்துறையை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
நீதித்துறையை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: நீதித்துறையை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லுரி மாணவர்களை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மூலக்கதை